தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமையேற்க வேண்டும்

– மாவை பகிரங்க அழைப்பு “தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்”, என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார். ஈ. பி. ஆர். எல். எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் பொது செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம், தமிழர் சமூக ஜனநாயக கட்சி செயலாளர் ஸ்ரீதரன் (சுகு), இலங்கை தமிழ் … Continue reading தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமையேற்க வேண்டும்